எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை…. சித்திரவதை செய்கிறார்கள்!
ஈரான் நாட்டில் இருந்து கொரோனா பாதிப்புடன் திரும்பியதாக லெபனான் சுகாதாரத்துறையால் அடையாளம் காணப்பட்ட பெண் ஒருவர் தமக்கு எந்த பாதிப்பும் இல்லை என சாதித்துள்ளார். இந்த விவகராம் தொடர்பாக லெபனான் சுகாதாரத்துறையால் தாம் நாளும் சித்திரவதைக்கு உள்ளாவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். லெபனான் நாட்டவரான 45 வயது தக்ரித் அலி சக்ர் என்பவர் கடந்த வாரம் ஈரானின் கோமில் இருந்து நாடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் மருத்துவ சோதனைக்கு அவர் உட்படுத்தப்பட்ட பின்னர் லெபனானின் முதல் கொரோனா வைரஸ் … Continue reading எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை…. சித்திரவதை செய்கிறார்கள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed